பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும், இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில் மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.