பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக் கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்; செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார், அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே