திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில்
உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ,
முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

பொருள்

குரலிசை
காணொளி