திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல்
நிறுவினன்-
"இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த
கருணையன்" என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

பொருள்

குரலிசை
காணொளி