சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல்
நிறுவினன்-
"இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த
கருணையன்" என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.