பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால், வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர் சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும், விரும்பிய சடை அணல் விசயமங்கையே.