பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை, தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன் விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.