பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன; கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே