பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர் கொள்வனார், இடு வெண்தலையில் பலி; கள்வனார்; உறையும் கழிப்பாலையை உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.