பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த் தாட்சியால் அறியாது தளர்ந்தனர்; காட்சியால் அறியான் கழிப்பாலையை மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.