பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட, முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.