பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில் ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும், வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.