பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும் நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.