இறைவன்பெயர் | : | தர்பாரனேயேசுவரர் ,திருநள்ளாற்றிசுவரர் |
இறைவிபெயர் | : | பிராணாம்பிகை பிராணேசுவரி போகமார்த்த பொன்முலையால் , போகமார்ந்த பூண்முலையால் பிராணாம்பிகை ,பிராணேசுவரி |
தீர்த்தம் | : | நளதீர்த்தம் |
தல விருட்சம் | : | தர்ப்பை |
திருநள்ளாறு (அருள்மிகு தர்பாரனேயேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு தர்பாரனேயேசுவரர் திருக்கோயில் ,திருநள்ளாறு அஞ்சல் ,காரைக்கால் வட்டம் ., , Puducherry,
India - 609 607
அருகமையில்:
பாடக மெல் அடிப் பாவையோடும், படு
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல்
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும்
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும்,
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில்
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும்
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின்
அன்பு உடையானை, அரனை, "கூடல் ஆலவாய்
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும்
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து,
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
“எங்கள்
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண்
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு,
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர்
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து உளம்
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை பாதியர்,
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம்
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள்
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு
திருநாவுக்கரசர் (அப்பர்) :உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், தெள்
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார் வாரணத்து
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு,
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு பொலியும்
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்; இறைவன்
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்;
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்; விஞ்சையின்
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும்,
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத
படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு
உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம்
சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை,
“இறவாதே வரம் பெற்றேன்” என்று மிக்க
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை,
பூவில் வாசத்தை, பொன்னினை, மணியை, புவியை,
கற்பகத்தினை, கனக மால் வரையை, காம
மறவனை, அன்று பன்றிப் பின் சென்ற
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை,