சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல்
அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை,
மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை,
காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.