திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும்,
பூம் பணைப் பொலிகின்ற புராணனும்,
தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்-
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.

பொருள்

குரலிசை
காணொளி