பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும், பூம் பணைப் பொலிகின்ற புராணனும், தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்- நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.