பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,- வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்; நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.