பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்; விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்; வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்- நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.