திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில்
சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு,
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.

பொருள்

குரலிசை
காணொளி