பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில் சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன் பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு, நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.