பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார், நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம் வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.