பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார் வாரணத்து உரி போர்த்த மணாளனார்- நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்; காரணக் கலைஞானக் கடவுளே.