பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்; இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன் நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்; மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!