திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்;
இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்;
மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!

பொருள்

குரலிசை
காணொளி