திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இலங்கை மன்னன் இருபது தோள் இற
மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்,
நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும்
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

பொருள்

குரலிசை
காணொளி