பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலங்கை மன்னன் இருபது தோள் இற மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர், நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும் வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.