பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம் பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர் வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.