பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
“காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்- தோணிவண் புரத்து ஆணி” என்பவர் தூ மதியினரே.