திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

“உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து, நீள்
புவி இலங்கு சீர்ப்
புறவ மா நகர்க்கு இறைவனே!” என, தெறகிலா, வினையே.

பொருள்

குரலிசை
காணொளி