பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின் துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே! மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும் அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!