பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நீரானே! தீயானே! நெதியானே! கதியானே! ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே! பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்!” என்று ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!