பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர் கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்; பொன்னின் மல்கு புணர்முலையாளொடும் மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.