பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர் மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்- பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும், தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.