திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தளரும் வாள் அரவத்தொடு தண்மதி
வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது-
கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக்
களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பொருள்

குரலிசை
காணொளி