பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது- கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக் களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.