பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்; தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னைழு என்னார், பெருமான் அடிகளே.