திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கத்து காளி கதம் தணிவித்தவர்,
மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்;
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு
பித்தர்காணும், பெருமான் அடிகளே.

பொருள்

குரலிசை
காணொளி