பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கத்து காளி கதம் தணிவித்தவர், மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்; ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு பித்தர்காணும், பெருமான் அடிகளே.