திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி
கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர்,
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில்
உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே! .

பொருள்

குரலிசை
காணொளி