திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

“தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்;
முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்;
கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

பொருள்

குரலிசை
காணொளி