பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான், மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.