திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம் பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழ கிலாவே.

பொருள்

குரலிசை
காணொளி