பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே.