திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ணதும் காய் கதி ரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண் உறுவாரையும் வினை உறுவாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி