பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை பத்திமையாலே பணிந்து அடியார் தொழ முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.