பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத் தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில் ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.