பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள் கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே.