பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே.