பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே.