திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இவ் உலகத்து உளாரே
திகைத் தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி