பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே.