பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும் மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே போம் இடத்து என்னொடும் போது கண்டாயே.