பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தார் சடையான் தன் தமராய் உலகினில் போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார் வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும் கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.