திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தார் சடையான் தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி