பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித் துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப் பயன் இது காயம் பயம் இல்லை தானே.