பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று நடந்தது தானே உள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே பங்கயம் ஆகத் தொடர்ந்தது தானே அச் சேதியுள் நின்றே.