பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சோதனை தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள் சாதனம் ஆகும் குருவை வழிபட்டு மாதனம் ஆக மதித்துக் கொள்ளீரே.